×

கேரளாவில் இன்று மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 897-ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இதுவரை 532 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் தற்போது 368 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


Tags : Corona , Kerala, Corona vulnerability
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...