×

டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த அமைச்சர் சதானந்தா கவுடா தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என புகார்


டெல்லி : டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த அமைச்சர் சதானந்தா கவுடா தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்று புகார் கூறப்படுகிறது.2 மாதமாக டெல்லியில் தங்கியிருந்த சதானந்தா கவுடா இன்று விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்தார்.டெல்லி உட்பட 5 மாநிலங்களில் இருந்து கர்நாடகாவிற்கு யார் வந்தாலும் தனிமைப்படுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ள நிலையில், சதானந்தா கவுடா முகாமுக்குச் செல்லாமல் வீட்டுக்கு சென்றதால் புகார் எழுந்துள்ளது.


Tags : Sadananda Gowda ,Bangalore ,Delhi , Delhi, Bengaluru, Minister Sadananda Gowda complained
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...