×

தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277-ஆக உயர்வு: சுகாதாரத்துறை

சென்னை:  தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 7,839 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

Tags : coroners ,Tamil Nadu ,victims ,residents , Tamilnadu, Corona
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...