×

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே தீர்த்தவாரி கடலில் குளித்த 2 இளைஞர்கள் மாயம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே தீர்த்தவாரி கடலில் குளித்த 2 இளைஞர்கள் மாயமாகினர். விடுமுறை என்பதால் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மோகன்(22), முருகவேல்(19) ஆகியோரை மாயமானார். கடலில் மூழ்கி மாயமான 2 பேரையும் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Tags : men ,Tirthavari ,district ,sea ,Virappuram , Villupuram district, Marakkanam, Tirthavari sea, 2 youths, magic
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை!