×

புதுச்சேரியில் மின்விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கமாட்டோம்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம் என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். ஆளுநர் ஒப்புதல் கிடைத்ததால் புதுச்சேரியில் மதுக்கடைகள் விரைவில் திறக்கப்படும். இக்கட்டான சூழலில் மத்திய அரசு அரசியல் செய்யாமல் மாநிலங்களுக்கு நிதி ஆதாரத்தை தர வேண்டும்.


Tags : CM Narayanasamy ,Puducherry , Puducherry, Power Distribution
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...