×

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வேலூர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் துணிக்கடைகள் திறப்பு: மாவட்ட ஆட்சியர்

வேலூர்: ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வேலூர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் துணிக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி வரை துணிக்கடைகளை திறக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அனுமதி அளித்துள்ளார்.


Tags : occasion ,Vellore district ,festival ,District Collector ,Ramzan ,Ramzan Festival , Ramzan Festival, Vellore District, Today, Tomorrow, Shop, Opening, District Collector
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...