தமிழகம் சேலம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி dotcom@dinakaran.com(Editor) | May 24, 2020 மணப்பெண் சேலம் அதர் கெங்கவல்லி சேலம்: சேலம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமணமான பெண் சென்னை வடபழனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
நலவாழ்வு முகாமில் கவனிக்க பாகன்கள் இல்லாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோயில் யானை திருப்பி அனுப்பப்பட்டது
மதுரையில் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.175 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு
மன்னார்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
மதுரை அருகே தேர்வுக் கட்டணத்தை தீடிரென உயர்த்திய தனியார் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி முந்தியாரா அனல் மின்நிலைய ஒப்பந்த லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்