×

செங்கல்பட்டு மாவட்டம் பனையூர் குப்பத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பனையூர் குப்பத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயம் அடைந்துள்ளார். இன்று அதிகாலை பாளையம் என்பவருக்கு சொந்தமான படகில் 4 பேர் கடலுக்கு சென்றனர். சிறிது நேரம் சென்ற பின் கடல் சீற்றத்தால் அலையில் சிக்கி படகு கவிழ்ந்துள்ளது. 4 பேரில் மூவர் கரை திரும்பிய நிலையில் பாளையம் என்பவர் மட்டும் கரை திரும்பவில்லை என கூறப்படுகிறது.


Tags : fisherman ,district ,Chengalpattu ,Paneyur Kuppam , fisherman ,went fishing,Paneyur Kuppam , Chengalpattu district
× RELATED தேர்தல் பற்றாளர்கள் ஆய்வு கூட்டம்