×

நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமியர்களுக்கு ஆளுநர் ரம்ஜான் வாழ்த்து

டெல்லி: நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமியர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்தார். அனைவரும் சகோதரத்துவம், நட்பு, அன்பு, உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கூறினார். அனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்திட வேண்டுகிறேன் எனவும் தெரிவித்தார்.


Tags : Ramzan ,festival ,Muslims , Governor Ramzan ,congratulates, tomorrow's, Ramzan festival
× RELATED தொழுகையின் போது குஜராத்...