×

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 49 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி

சென்னை: வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 49 பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து வந்த 24 பேருக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த 3 பேருக்கும், ராஜஸ்தானில் இருந்து வந்த 6 பேருக்கும், டெல்லி, தெலுங்கானா, உத்திரப்பிரதேசம், மேலும் ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பிலிப்பைன் நாட்டில் இருந்து வந்த 5 பேருக்கும், லண்டலின் இருந்து வந்த 7 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : countries ,Tamil Nadu , Coronavirus, overseas, Tamil Nadu, coronavirus
× RELATED மக்களவை தேர்தலுக்கு தேர்தல் ஆணையம்...