×

பிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே-வுடன் தொலைபேசி மூலம் பேச்சு

டெல்லி: பிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே-வுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். மேலும் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இலங்கைக்கு இந்தியா உதவும் என மோடி தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,Gotabhaya Rajapaksa ,Sri Lankan , Prime Minister Modi, Sri Lankan President Gotabhaya Rajapaksa, Telephone, Speech
× RELATED தமிழக மீனவர்கள் இலங்கை அரசால்...