×

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் தப்பியோட்டம்

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவமனையில் இருந்து சென்ற அயனாவரத்தை சேர்ந்த 55 வயதான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Coroner ,Rajiv Gandhi Gandhi Hospital ,Chennai Coroner ,Chennai , Chennai, Government Hospital, Corona, escape
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் டிசம்பர்...