×

புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு இன்று கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 26-ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு இன்று கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 பெரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


Tags : Puducherry , Puducherry, 3 people, today, Corona confirmed, the number of casualties, 26-Aug
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...