×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,25,101-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,720-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,447-லிருந்து 1,25,101-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,583-லிருந்து 3,720-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 48,534-லிருந்து  51,784-ஆக உயர்ந்துள்ளது.


Tags : India , Coronal casualties,India rise , 1,18,447 , 1,25,101: death , 3,720
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!