×

37 நாட்களுக்கு பிறகு ஈரோடு மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிப்பு

ஈரோடு: 37 நாட்களுக்கு பிறகு ஈரோடு மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கவுந்தப்பாடியில் கொரோனா கண்டறியப்பட்டவர் வசித்த குடியிருப்பிவ் உள்ள 120 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.


Tags : Erode ,district , After 37 days, a newly discovered corona,erode district
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!