×

மகாராஷ்டிராவில் மேலும் 2940 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 2940 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,582-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Maharashtra , Impact of Maharashtra and Corona
× RELATED மகாராஷ்டிராவில் கிராமப்புற...