×

வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 92 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை: வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 92 பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா; 66, டெல்லி; 13, மேற்கு வங்கம் 06, ஆந்திரா; 2, குஜராத்;1, மத்திய பிரதேசம்;1, ஒடிசா;1, தெலுங்கானாவில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Corona ,Tamil Nadu ,visitors ,Foreign State , Overseas, Foreign State, Tamil Nadu, Corona Confirmed
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...