×

கொரோனா நிவாரண நிதியில் 4 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கக் கோரி வழக்கு

சென்னை: கொரோனா நிவாரண நிதியில் 4 சதவீதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூன் 2-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : persons ,Corona Relief Fund , Corona, substitute, relief, litigation
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது