சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஒரே நாடு ஒரே சேரன் திட்டம் அமல் படுத்த உள்ளதாக அமைச்சர் காமராஜ் தகவல் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சருடன் காணொலியில் ஆலோசனை நடத்திய அமைச்சர் காமராஜ் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பயோ மெட்ரிக் முறைக்கு ஒப்புதல் அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.