×

காஞ்சிபுரம் அருகே கலியனுரில் உள்ள டாஸ்மாக் கடையில் காலாவதியான மதுபாட்டில்கள் விற்பனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கலியனுரில் உள்ள டாஸ்மாக் கடையில் காலாவதியான மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. மதுக்களை பயன்படுத்துவதற்கான கெடு மே 5ம் தேதியிலேயே முடிந்துவிட்ட பீர் பாட்டில்கள் விற்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் காலாவதியான மதுபானங்கள் இருந்தால் அவர் உடனடியாக மாற்றப்படும் என்று டாஸ்மாக் மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Kaliyanur ,breweries ,Kanchipuram ,Task Shop ,Tasmac , Kanchipuram, Tasmac , Outdated Bars, Sales
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...