- இரசாயன தொழிற்சாலை
- மகாராஷ்டிரா
- பகுதியில்
- தீ இரசாயன தொழிற்சாலை
- குர்கும்ப் எம்.ஐ.டி.சி.
- ஸ்பாட்
- தீ டெண்டர்கள்
புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் குர்கும்ப் எம்ஐடிசி பகுதியில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயன தொழிற்சாலையில் தீயை அணைக்க ஐந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சேதம் விவரங்கள் குறித்த தகவல் இன்றும் வெளியிடப்படவில்லை.