×

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் குர்கும்ப் எம்ஐடிசி பகுதியில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயன தொழிற்சாலையில் தீயை அணைக்க ஐந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சேதம் விவரங்கள் குறித்த தகவல் இன்றும் வெளியிடப்படவில்லை.

Tags : chemical factory ,Maharashtra ,area ,Fire Chemical Factory ,Kurkumbh MIDC ,spot ,fire tenders , Fire , chemical factory,Kurkumbh MIDC,
× RELATED தெலங்கானாவில் வேதித் தொழிற்சாலையில்...