சென்னை: தமிழகம் முழுவதும் ஆட்டோ ரிக்ஷா இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி காவல் எல்லையத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகிய வாகனங்கள் நாளை முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டுமே பயணிக்கும் வகையில் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.