×

தென்பாண்டி கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயாது..: ஸ்டாலின் ட்வீட்

சென்னை: தென்பாண்டி கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் ரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டுவந்து கழுவினாலும் போகாது. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை இன்னமும் வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Stalin ,Tuticorin ,shooting , Stalin,tweet, Tuticorin, gunshots
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் 2 முறை சோதனை