×

ரம்ஜான் பண்டிகை அன்று கூட்டுத் தொழுகைக்கு அனுமதி கோரிய மனுவது தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

மதுரை: மே 25 ஆம் தேதி மதுரை பள்ளிவாசல்களில் சிறபபு தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கேட்டு மதுரையை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.


Tags : court ,occasion ,Ramzan ,branch ,hearing ,Madurai ,Hindu Religious Prayer Board , On May 25, Madurai branch , lawsuit seeking permission, religious prayer, Madurai schools
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...