மதுரை: மே 25 ஆம் தேதி மதுரை பள்ளிவாசல்களில் சிறபபு தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கேட்டு மதுரையை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.