×

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,699 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,699 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கோடம்பாக்கத்தில்-1,231, திரு.வி.க.நகர் மண்டலத்தில்- 1032 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவெற்றியூர்-228, மணலி-115, மாதவரம்-186, தன்டையார்பேட்டை-823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பத்தூர்-376, அண்ணாநகர்-719, தேனாம்பேட்டை-926, வளசரவாக்கம்-605, அடையாறு-472, பெருங்குடி-112, சோழிங்கநல்லூர்-130 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Raipur , Corona, Madras
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மின்...