×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை..:கனிமொழி ட்வீட்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் சிந்திய ரத்தத்துக்கான நீதி கிடைத்துள்ளதா? இல்லை. மேலும் மக்கள் எழுச்சியின் முன் எந்த ஏமாற்று வேலைகளும் எடுபடாது; போராளிகளுக்கு வீரவணக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : shootings ,Tuticorin , Tuticorin ,shootings ,still , minds
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...