×

ஈழுவா, தியா சமுதாய மக்களுக்கு பி.சி., சான்றிதழ் வழங்க குழு அமைப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு  பிற்படுத்தப்பட்டோர்  சாதிச்சான்றிதழ் வழங்கக் கோரும் முறையீடுகளை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கக் கோரி அரசாணை (நிலை) எண்.39,   பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 21.04.2020-ல்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளரை தலைவராக நியமித்து நான்கு உறுப்பினர்கள் குழு  அமைக்கப்பட்டுள்ளது. குழுவிற்கு கோரிக்கையை  எழுத்துப் பூர்வமாக தபால்  / மின்னஞ்சல் (dir-combc@tn.gov.in) மூலமாக அளிக்கலாம்.

Tags : group organization ,Tia ,Ezhava , Eloqua, Thea Community People, B.C., Certificate
× RELATED மிக்ஜாம் புயல் எதிரொலி: தொண்டு...