×

ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தடுப்புப் பணிகளுக்கான குழுக்களில் அமைச்சர்களுக்கே கூட இடம் தராது, பேரிடர் காலத்தில் முதல்வர் தன்னை முன்னிலைப்படுத்த முயற்சிப்பது பேரிடர் மேலாண்மையில் ஆபத்தான போக்கு. கடமை, பொறுப்பை பரவலாக்கி, பகிர்ந்தளித்து கொரோனா பேரிடரை எதிர்கொள்வதே சிறந்தது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Tags : MK Stalin ,CM , CM, MK Stalin
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...