×

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 400 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,282-ஆக உயர்வு: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் இன்று 400 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,282- ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.


Tags : Corona ,Health Vijaya Bhaskar ,Tamil Nadu ,Minister Vijayabaskar , Tamil Nadu, Corona, Discharge, Minister Vijayabaskar
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...