×

ரம்ஜான் பெருநாளன்று மே 25-ல் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு

மதுரை: ரம்ஜான் பெருநாளன்று மே 25-ல் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை தொழுகை நடத்த அனுமதி தருமாறு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் அன்று இஸ்லாமியர் ஒன்றுகூடி தொழ வேண்டும் என்பது மதக்கடமையாகும். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Ramzan , Ramzan, schooling, prayer, litigation
× RELATED தொழுகையின் போது குஜராத்...