×

தூத்துக்குடி மாநகராட்சி, ஸ்ரீவைகுண்டம், ஒட்டபிடாரம் பகுதிகளில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்

தூத்துக்குடி; தூத்துக்குடி மாநகராட்சி, ஸ்ரீவைகுண்டம், ஒட்டபிடாரம் பகுதிகளில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது என டாஸ்மாக் மேலாளர் அறிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானதன் 2-ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Srivaikundam ,Ottapidaram ,Tuticorin Corporation ,areas , Thoothukudi Corporation, Srivaikundam, Ottapidaram Area, Tomorrow, Task Shops, Closure
× RELATED மீன் இனங்கள் குறித்த ஆய்வை...