×

திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீக் சிங் தகவல்

டெல்லி: திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஹர்தீக் சிங் தகவல் அளித்துள்ளார். லக்னோ, குவாஹாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களும் தனியார்மயமாக்கப்படுகிறது. வாரணாசி, இந்தூர், புவனேஸ்வர், ராய்ப்பூர் உள்ளிட்ட மேலும் 6 விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படும்.


Tags : Hartek Singh ,airport ,government ,Trichy , Trichy Airport, Privatization, Federal Government, Union Minister Hardeek Singh
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...