டெல்லி: நாளை முதல் 1.70 லட்சம் பொதுசேவை மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலைய கவுண்டர்களின் 2 அல்லது 3 நாட்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. ஜூன் 1ஆம் தேதி முதல் 2-ம் வகுப்பு பெட்டிகள் கொண்ட 200 ரயிகள் இயக்கப்பட உள்ளன.