×

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த போலீஸ் அனுமதி மறுத்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். 


Tags : Congress ,Rajiv Gandhi Memorial ,Sriperumbudur Congress ,Sriperumbudur , Congress, pay, Rajiv Gandhi ,Sriperumbudur
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...