×

திருவாரூர் மாவட்டத்தில் நாளை 62 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்: ஆட்சியர் ஆனந்த் அறிவிப்பு

திருவாரூர் :திருவாரூர் மாவட்டத்தில் நாளை 62 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவித்துள்ளார். சன்ன ரகம்-ரூ.1905, பொது ரகம்-ரூ.1865க்கும் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். நெல் கொள்முதலில் குறைபாடுகள் இருந்தால் 9442225003, 9994530724 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம்.


Tags : paddy procurement centers ,district ,Thiruvarur , 62 paddy procurement center to be opened in Thiruvarur district tomorrow, Collector Anand announces
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்