×

அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் முடிவு எடுக்கப்படவில்லை.:கே.பி.அன்பழகன் பேட்டி

சென்னை: அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் முடிவு எடுக்கப்படவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி அளித்துள்ளார். மத்திய அரசின் கால அவகாசத்தைப் பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை. மேலும் இடஒதுக்கீடு குறித்து மத்திய அரசு விளக்கம் கொடுத்தால் மட்டுமே முடிவு எடுக்கப்படும். கொரோனாவுக்கு பின்னரே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Anna University ,KP Annabhagan , No, special, Anna University, KP
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...