×

ஆண்டிபட்டியில் மகாராஷ்டிராவிலிருந்து திரும்பியவர் உடல் நலக்குறைவால் தேனி மருத்துவமனையில் உயிரிழப்பு

தேனி: ஆண்டிபட்டியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பாலகோம்பையைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவருக்கு நள்ளிரவில் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தேனி அரசு மருத்துவமனையில் வேலுச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகாராஷ்டிராவிலிருந்து திரும்பியவர் தனியார் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.


Tags : Maharashtra , Returned , Maharashtra, Antipatti
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி