×

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் குறித்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் குறித்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த ஆனந்தன் அளித்த புகாரில் மனோகரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Madurai Meenakshi Amman Thirukkaliyam ,Madurai Meenakshi Amman Thirukkaliyaram , Madurai Meenakshi Amman, Thirukkaliyaram,Six Money Laundered, Social Network
× RELATED 7 இடங்களில் 106 டிகிரி வெயில்...