×

திருச்சி அருகே குழந்தையை துன்புறுத்திய அரசு ஊழியர் கைது

திருச்சி: திருச்சியில் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ஊழியர் பிரின்ஸை(46) போக்ஸோவில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Government employee ,Trichy Trichy , Trichy, child, civil servant, arrested
× RELATED கடைநிலை ஊழியரை துன்புறுத்திய உத்தரகாண்ட் நீதிபதி சஸ்பெண்ட்