×

ஆக்ரோஷமாக கரையை கடந்தது அம்பன் புயல்

கொல்கத்தா: மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே அம்பன் புயல் ஆக்ரோஷமாக கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அம்பன் புயல் கரையை கடந்தபோது 155 - 165 கி.மீ வேகத்தில் காற்று வீசியது எனவும் கூறியுள்ளது.


Tags : storm ,shore , Crossing the shore, Storm Ambon
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...