சென்னை: படைத்துறை தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தனியார் மயமாக்கும் திட்டத்தை எதிர்த்து படைத்துறை தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.