×

ஆம்பன் புயல் கொல்கத்தா கரையை தொட்டது

கொல்கத்தா: வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆம்பன் புயல் கொல்கத்தா கரையை தொட்டது. ஆம்பன் புயல் மேற்கு வங்கத்தின் திகா - வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதியில் கரையை கடந்து வருகிறது. ஆம்பன் புயல் சுந்தரவனக் காடுகளை கடந்து மே. வங்க உட்பகுதியில் மாலை 6 மணிக்கு வலுவிழக்கும்.


Tags : shores ,Storm ,Kolkata ,Storm Amban , Ambon Storm, Kolkata
× RELATED கொல்கத்தா லக்னோ மோதல்: 4வது வெற்றி யாருக்கு?