×

மணப்பாறையில் குழந்தையின் உடலில் தடுப்பூசி உடைந்து இருந்ததாக பெற்றோர் புகார்

திருச்சி: மணப்பாறையில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தையின் உடலில் ஊசி உடைந்து இருந்ததாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 70 நாட்களாக குழந்தை உடலில் ஊசி இருந்துள்ளது.


Tags : Parents ,Mannar , Parents,vaccine ,broken, child,
× RELATED சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு