×

OperationSamudraSetu இன் 3 ஆம் கட்டமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருகிறது இந்திய கடற்படை

OperationSamudraSetu இன் 3 ஆம் கட்டமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்களை மீண்டும் கொண்டு வருவதற்கான நோக்கத்துடன் ஐ.என்.எஸ் ஜலாஷ்வா தொடர்கிறது. இந்த கப்பல் ஜூன் 1 ஆம் தேதி இலங்கையின் கொழும்பில் இந்திய நாட்டினரை ஏற்றிச்செல்லும் என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.


Tags : Indian Navy ,Indians , Indian Navy brings , Indians abroad ,Phase 3 , OperationSamudraSetu
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...