மதுரை: முன்களப்பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ரூ.350.29 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று முன்களப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு ரூ.149.79 கோடி, காவல்துறைக்கு ரூ.6.50 கொடியும் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.