×

பழவேற்காடு அடுத்த கோடைக்குப்பம் மீனவ கிராமத்தில் அம்பன் புயல் காரணமாக கடல் சீற்றம்

திருவள்ளூர்: பழவேற்காடு அடுத்த கோடைக்குப்பம் மீனவ கிராமத்தில் அம்பன் புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பழவேற்காட்டில் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடி வலைகள், படகுகள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது.


Tags : fishing village ,Storming Amban , Storming ,Amban ,fishing, summer
× RELATED காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில்...