×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 218-ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Kanchipuram district , 10 new cases ,coronavirus , Kanchipuram ,district
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்...