×

பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் ரம்ஜான் தொழுகையை வீடுகளிலேயே நடந்த வேண்டும்.:தலைமை காஜி வேண்டுகோள்

சென்னை: மே 31-வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் ரம்ஜான் தொழுகையை வீடுகளிலேயே நடந்த வேண்டும் என்று தலைமை காஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு அரசு தலைமை காஜி சலாஹீதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.


Tags : home ,Ramzan , Ramzan prayer ,home ,public , extended.
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...