×

மதுரையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம்..:மதுரை மாநகராட்சி உத்தரவு

மதுரை: மதுரையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்து இலவசமாக ஒரு முகக்கவசம் வழங்க மதுரை மாநகராட்சி  உத்தரவிட்டுள்ளார். முகக்கவசம் அபராதம் நடவடிக்கை தொடர்பாக கண்காணிக்க 75பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளனர்.


Tags : corporation ,Madurai , Madurai ,corporation , fine ,
× RELATED லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவு மாநகராட்சியில் துவக்கப்படுமா?